Skip to main content

இசை நிகழ்ச்சியில் மோதல்; பொலிஸாருக்கு நேர்த கதி!

Aug 14, 2023 40 views Posted By : YarlSri TV
Image

இசை நிகழ்ச்சியில் மோதல்; பொலிஸாருக்கு நேர்த கதி! 

  பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.



இசை நிகழ்ச்சியை காண வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அதனை பொலிஸார் தடுக்க முற்பட்டபோதே பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சம்பவத்தில் காயமடைந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெந்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுவதுடன் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை