Skip to main content

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

Sep 26, 2023 52 views Posted By : YarlSri TV
Image

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ் 

தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் நுழைவதைத் தடுக்க சீனாவால் அமைக்கப்பட்ட மிதக்கும் தடையை அகற்றியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.



ஸ்காபரோ ஷோலில் 300 மீ (1,000 அடி) தடையை வைத்து சீனா தனது மீன்பிடி உரிமையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



தென் சீனக் கடலின் 90% க்கும் அதிகமான பகுதியை சீனா உரிமை கோரிவருகின்றது.

இதுதொடர்பில் பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவிக்கையில்,



“இது சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறலாகும் என்பதோடு பிலிப்பைன்ஸ் மீனவர்களின் மீன்பிடி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் தடுக்கும் செயற்பாடாகும்.” என தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை