தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்
Sep 26, 2023 52 views Posted By : YarlSri TV
தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்
தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் நுழைவதைத் தடுக்க சீனாவால் அமைக்கப்பட்ட மிதக்கும் தடையை அகற்றியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்காபரோ ஷோலில் 300 மீ (1,000 அடி) தடையை வைத்து சீனா தனது மீன்பிடி உரிமையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென் சீனக் கடலின் 90% க்கும் அதிகமான பகுதியை சீனா உரிமை கோரிவருகின்றது.
இதுதொடர்பில் பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவிக்கையில்,
“இது சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறலாகும் என்பதோடு பிலிப்பைன்ஸ் மீனவர்களின் மீன்பிடி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் தடுக்கும் செயற்பாடாகும்.” என தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago