இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும்! அல் ஹைடா எச்சரிக்கை
Jun 09, 2022 87 views Posted By : YarlSri TV
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும்! அல் ஹைடா எச்சரிக்கை
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அல் ஹைடா பயங்கரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்கொலைப் படைத் தாக்குதல்
பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்று அல் ஹைடா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 6ஆம் திகதி பதிவிட்ட கடிதத்தில்,
இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் நபிகள் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் குஜராத், ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் எனவும் எங்கள் முடிவுக்காக டெல்லி மும்பை உத்திரபிரதேசம் குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கைதா அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
20 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
20 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
20 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
20 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
20 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago