கணவனுடைய அண்ணனின் புகைப்படத்தை பதிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம் !
Mar 06, 2022 84 views Posted By : YarlSri TV
கணவனுடைய அண்ணனின் புகைப்படத்தை பதிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம் !
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004 நவம்பர் 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து அறிவித்துவிட்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் கெரியரில் பிஸியாகிவிட்டனர். தனுஷ் வாத்தி என்ற bilingual படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வந்தார்.
இதனிடையே நேற்று நடிகர் தனுஷின் அண்ணனும் முக்கிய இயக்குனருமான செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குரு, நண்பர், தந்தை போல் இருப்பவர்" என குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
9 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago