ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா ரோஷினி.. ரசிகர்கள் ஷாக்
Feb 06, 2022 94 views Posted By : YarlSri TV
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா ரோஷினி.. ரசிகர்கள் ஷாக்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் தெரிவிக்கிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ரோஷினியின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்..
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago