ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்துகின்றது சாம்சங் நிறுவனம்!
Jan 09, 2024 36 views Posted By : YarlSri TV
ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்துகின்றது சாம்சங் நிறுவனம்!
டேப்லெட், ஸ்மார்ட் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்காடிகாரம் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல தொழில்நுட்ப உபகரணங்களை அடுத்து அடுத்தாக வெளியிட்ட சாம்சங் நிறுவனம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஸ்மார்ட் மோதிரத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .
மேலும் சில காரணங்கள் நிமித்தம் இந்த மோதிரத்தின் வெளியீடு பிற்போடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தொலைபேசி மற்றும் அதன் புதிய வெளியீடுகளுடன் இந்த மோதிரமும் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.சாம்சங் ஸ்மார்ட் மோதிரம் மைக்ரோபிராஸசர் கோடுகளுடன் அமைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது .
ஸ்மார்ட் மோதிரம்
சாதாரண மோதிரம் போல் இருக்கும் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மூலம், உடலின் இதயத்துடிப்பு, நடக்கும் வேகம், ரத்த அழுத்தம், உள்ளிட்டவற்றை துல்லியமாக கணிக்க முடியும்.
இந்தத் தகவல்களை குறித்த மோதரத்துடன் இணைக்கபட்டுள்ள கணினி அல்லது ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக பார்க்க முடியும்.
மருத்துவரின் ஆலோசனை
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிர விற்பனைக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நடவடிக்கையை தொடர்ந்து, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிரம் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago