Skip to main content

பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி

Aug 18, 2021 148 views Posted By : YarlSri TV
Image

பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி 

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.



பணியிடங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே வரவழைக்க வேண்டும் என்று பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” – என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை