இனிமேலும் சும்மா இருக்க முடியாது; தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்!..
Aug 18, 2021 126 views Posted By : YarlSri TV
இனிமேலும் சும்மா இருக்க முடியாது; தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்!..
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்களுக்கு மத்தியில் 4 பெண்கள் வீதியில் களமிறங்கி போராடியது அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கிருக்க அச்சம் கொள்ளும் மக்கள், நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு பலர் நாட்டிலிருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபான்கள் பெண்களை மிகவும் மோசமாக நடத்தினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதோடு குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பல இன்னல்களை பெண்கள் சந்திக்க நேர்ந்தது.
மேலும், பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்றும் கண்கள் கூட வெளியே தெரியக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வந்தனர். அக்காலம் பெண்களுக்கு இருண்ட காலம் என்றே வரலாறுகள் கூறுகின்றன. தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றிருப்பதால் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஆட்சியை பிடித்த அடுத்த நாளே, பெண்கள் அழகு நிலையங்களில் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வெள்ளையடித்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாலிபான்கள். இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என பெண்கள் பீதியில் இறுகின்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago