மும்பை காவல்துறையை கதிகலங்க வைத்த வெடிகுண்டு மிரட்டல்!
Aug 07, 2021 169 views Posted By : YarlSri TV
மும்பை காவல்துறையை கதிகலங்க வைத்த வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரென ஒரு தொலைபேசி வந்துள்ளது. தொலைபேசியில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பையில் நான்கு இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த மும்பை போலீஸ், வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் ஜிஆர்பி குழு முக்கியமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெடிகுண்டுகள் தென்படவில்லை.
அதன்பிறகுதான் போலீஸை ஏமாற்றுவதற்கான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம நபர் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் நிம்மதி அடைந்து, போன் செய்த நபரை தேடி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago