சுதந்திர தின நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க நியமிக்கப்பட்ட 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19
Feb 05, 2021 218 views Posted By : YarlSri TV
சுதந்திர தின நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க நியமிக்கப்பட்ட 8 ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சுமார் 200 ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனைகளின் போதே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 18 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் களுவெவ தெரிவித்தார்.
இவர்களில் பெருமளவானோர் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்!
-
செக் குடியரசு நாட்டு துணை பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது!
-
நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : சீனாவில் சம்பவம் 10 பேர் பலி!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago