கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!
Apr 09, 2021 218 views Posted By : YarlSri TV
கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் தனது கைகளில்் மிக நீளமான நகங்களை வளர்த்து, உலகின் மிக நீளமான நகங்களை கொண்ட பெண் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து 2017ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.
28 ஆண்டுகள் நகத்தை வளர்த்து சாதனை படைத்த அயன்னா, நீண்ட நகங்களை கொண்டுள்ளதால் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததால், அவற்றை வெட்டிவிடுவது என முடிவு எடுத்தார்.
நகங்களை வெட்டுவதற்கு முன்பாக கடைசியாக அவற்றை அளவு எடுத்தபோது அவை ஒவ்வொன்றும் 24.07 அடி நீளத்தில் இருந்தன.
இது குறித்து அயன்னா கூறுகையில், ‘‘எனது கை நகங்களை வெட்டுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் புதிய தொடக்கத்துக்காக காத்திருந்தேன்,” என்றார்.
கின்னஸ் சாதனை நிர்வாகம் கூறுகையில், ‘ கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக இடம் பிடித்த ஒருவர், தனது நகங்களை வெட்டுவது இதுவே முதல் முறை,’ என கூறியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago