மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி- ஒரே இரவில் எங்கள் உலகம் தலைகீழாக மாறிவிட்டது
Feb 02, 2021 209 views Posted By : YarlSri TV
மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சி- ஒரே இரவில் எங்கள் உலகம் தலைகீழாக மாறிவிட்டது
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது.
நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர் அயே மின்ட் தான்ட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைத்தும் அமைதியாகயிருக்கின்றன,ஆனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர்,எனது குடும்பத்தவர்கள் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணமுள்ளது இணையம் அவ்வப்போது செயல் இழக்கின்றது எனது சிம்காட் செயல்இழந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இராணுவதளபதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக விளங்குவார் ஒரு வருட காலத்திற்கு அவசரகாலநிலை நீடிக்கும் என இராணுவம் தெரிவித்திருந்தது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago