Skip to main content

பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது!

Jan 23, 2021 244 views Posted By : YarlSri TV
Image

பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது! 

கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.



1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு மாதத்திலும் கடன் வாங்கிய மூன்றாவது மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.



திறைச்சேரியின் தலைவர் ரிஷி சுனக் தனது மார்ச் மாத வரவுசெலவு திட்டத்தை தயாரிக்கும்போது அவரின் பிரச்சினைகளை புள்ளிவிபரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.



இந்த நிதியாண்டிற்கான கடன் இப்போது 270.8 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 212.7 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது.



வரவுசெலவு திட்ட பொறுப்புக்கான சுயாதீன அலுவலகம் (ஓபிஆர்) மார்ச் மாத நிதியாண்டின் இறுதியில் கடன் வாங்குவது 393.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை