Skip to main content

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 89 பேர் வீடு திரும்பினர்!

Dec 09, 2020 308 views Posted By : YarlSri TV
Image

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 89 பேர் வீடு திரும்பினர்! 

பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.



இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த அனைவரும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை