தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை!
Dec 06, 2020 270 views Posted By : YarlSri TV
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நூற்றுக் கணக்கான பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வாரம் வியாழக்கிழமையில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தகர்க்க முயன்றனர். இந்த நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று நடத்திய 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. மாறாக மத்திய அரசு கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago