Skip to main content

இலங்கை,சிங்கப்பூர் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.

Aug 22, 2023 40 views Posted By : YarlSri TV
Image

இலங்கை,சிங்கப்பூர் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து. 

இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது.



புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றத்திற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியன் லூங் மற்றும் இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை