சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய உறவினரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்!
Nov 13, 2020 260 views Posted By : YarlSri TV
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய உறவினரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்!
வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(38). இவர் அதேபகுதியை சேர்ந்த தங்கை முறையிலான 15 வயது சிறுமியை, கட்டாயப்படுத்தி பாலியல்வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவருக்கு மணிமாறன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago