Skip to main content

திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை!

Sep 21, 2020 272 views Posted By : YarlSri TV
Image

திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை! 

திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரதிவாதிகள் 20 பேரும் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகினர் 



கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் 20 நபர்களின் பெயர் குறிப்பிட்டு குறித்த நிகழ்வினை நடாத்த தடை உத்தரவு   நீதிமன்றத்தில்  வழங்கப்பட்டது குறித்த வழக்கின் வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ் நீதிமன்றில் இடம்பெற உள்ளதனாாாஅலல இதனால் குறித்த வழக்கின் எதிராளிகள் 20 பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை