சூரப்பவை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
Oct 20, 2020 275 views Posted By : YarlSri TV
சூரப்பவை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டுமென வலியுறுத்தியும் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் ஜபர்சாதிக்கு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் கேசவன், ஞான சேகர், காசி, ரவி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago