Skip to main content

புதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார்!

Oct 25, 2020 266 views Posted By : YarlSri TV
Image

புதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார்! 

நாகையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மநுதர்ம



சர்ச்சை பேச்சு விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நற்பெயரை தரும் என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கருத்துக்கள் நல்லவர்களுக்கு தேவையில்லாத ஒன்று



எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக கூறிய முத்தரசனின் கருத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இரண்டு கண்கள் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும், ஆனால் முத்தரசனின் இருகண்களுக்கு மட்டும் இரண்டு பார்வைகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை