இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது!
Oct 07, 2020 287 views Posted By : YarlSri TV
இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் புதிய ஊரடங்கு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது, இதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
போரிஸ் ஜான்சனின் திட்டங்களுக்கு முக்கிய கேபினட் உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சிலர் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், சிலர் கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் கோருகின்றனர். இதையடுத்து மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago