Skip to main content

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Sep 14, 2023 31 views Posted By : YarlSri TV
Image

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை 

நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பஅறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



 இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை வரை அமுலில் இருக்கும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை