தென் கொரிய அதிகாரியொருவர் தமது கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் மன்னிப்புக் கோரியுள்ளார்!
Sep 25, 2020 252 views Posted By : YarlSri TV
தென் கொரிய அதிகாரியொருவர் தமது கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் மன்னிப்புக் கோரியுள்ளார்!
தென் கொரிய அதிகாரியொருவர் தமது கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இவ்வார தொடக்கத்தில் காணாமல்போன தென் கொரியாவின் மீன்வள அதிகாரியொருவரை வடகொரிய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தென்கொரிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந் நிலையில் இது தொடர்பில் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் தென்கொரிய ஜனாதிபதிக்கு மூன் ஜே-க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மன்னிப்புக் கோரியுள்ளதுடன் இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.
வடகொரிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தென்கொரிய அதிகாரி செப்டம்பர் 21 அன்று யியோன்பியோங் தீவுகளுக்கு தெற்கே 1.9 கிலோமீட்டர் (1.2 மைல்) கடற்பரப்பில் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago