எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, இயக்குநர் பாரதிராஜா வருகை தந்துள்ளார்!
Sep 25, 2020 245 views Posted By : YarlSri TV
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, இயக்குநர் பாரதிராஜா வருகை தந்துள்ளார்!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, இயக்குநர் பாரதிராஜா வருகை தந்துள்ளார்.
பாடகர் எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைபெற்று வந்தார். இதை தொடர்ந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்திலிருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா வந்துள்ளார். எஸ்பிபி உடல்நிலை குறித்துக் கேட்க திரைப்பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று கூறப்படுவதால் அங்குக் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
23 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
23 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago