பிரிட்டனில் 25 இலங்கையர்கள் பலி!
Apr 20, 2020 367 views Posted By : Sooriyan TV
பிரிட்டனில் 25 இலங்கையர்கள் பலி!
இதுவரை பிரித்தானியாவில் வசித்துவந்த 25 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்றனர்.
இவர்களில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் எனப் பலரும் இருப்பதோடு பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அங்கு மொத்த உயிரிழப்பு 15464ஆக காணப்படுவதோடு மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 114217ஆக உள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago