தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
Sep 23, 2020 257 views Posted By : YarlSri TV
தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிகட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் பதிவுசெய்ய புதுப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்ய கணவர், மனைவி தனித்தனியாக கைபேசி வைத்திருக்க வேண்டும். போன் நெம்பர் ஆதாரில் இணைக்கவேண்டும் என்ற கொடூர நிபந்தனையை கைவிடவேண்டும்.
பாதையோர வியாபாரிகளுக்கு அரசு அறிவித்தவாறு வங்கிக்கடன் வழங்க மறுக்கப்படுகிறது. கடன் கிடைக்க அரசு தலையிடவேண்டும். கைத்தறி நெசவுத்தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி தொழிலாளர்களை பதிவு செய்வதையும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை விலக்கிக்கொள்ளவேண்டும். ஊதிய குறைப்பு
வேலை நீக்கம் உள்ளிட்ட கொரோனாவிற்கு பிந்தய கால தொழிற்தாவாக்களை உடனடியாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago