பூஷா சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு மரண அச்சுறுத்தல்!
Sep 17, 2020 243 views Posted By : YarlSri TV
பூஷா சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு மரண அச்சுறுத்தல்!
பூஷா சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த
பொடி லெசி எனப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பாதாள உலகக்குழ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்க்பபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago