Skip to main content

711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்!

Sep 17, 2020 261 views Posted By : YarlSri TV
Image

711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்! 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.



711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.



மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.



பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:



* கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.



* பணிகளை முடித்து பெருங்களத்தூர் மேம்பாலத்தை 2021 அக்டோபரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை