நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்!
Sep 17, 2020 231 views Posted By : YarlSri TV
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்!
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் வருகின்றனர். நடிகை ராகினி திவேதி கைதான நிலையில் கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் கடந்த 8 ஆம் தேதி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற அனுமதியை பெற்று சஞ்சனா கல்ராணி வீட்டில் போதை பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை செய்தனர். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்கள் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சஞ்சனாவிடம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை சஞ்சனாவுக்கு நீதிபதி 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago