உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றோழிலாளர் கூட்டுறவு சங்கங்களின, சமாம் அறிவித்துள்ளது!
Sep 11, 2020 281 views Posted By : YarlSri TV
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றோழிலாளர் கூட்டுறவு சங்கங்களின, சமாம் அறிவித்துள்ளது!
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட்டை தோழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து எதிர்வரும் 16 ம் திகதி தோடக,கம் கால வரையறையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றோழிலாளர் கூட்டுறவு சங்கங்களின, சமாம் அறிவித்துள்ளது.இன்று வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்குட்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடனான சந்திப்பின் பின்னரே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு. சண்முகநாதன் அறிவித்துள்ளார். குறித்த தோழில்களை உடன் நிறுத்தி பிரதேச மீனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மீன் பிடி அமைச்சரை கோரியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே இக் கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago