வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கையர் - ஆபத்தான நிலையில் மற்றுமொரு இலங்கையர்.....
Feb 03, 2022 104 views Posted By : YarlSri TV
வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கையர் - ஆபத்தான நிலையில் மற்றுமொரு இலங்கையர்.....
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹுல்ஹுமாலே மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி 24 மணித்தியாலங்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago