Skip to main content

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!

Sep 09, 2020 228 views Posted By : YarlSri TV
Image

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது! 

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகள் உருவாக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டிகள் இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது 



 



ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ்  நான்கு அரச சார்பற்ற  நிறுவனங்களின் மூலம் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளது குறித்த விழிப்புணர்வு அடங்கிய சுவரொட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை