பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!
Sep 09, 2020 228 views Posted By : YarlSri TV
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சுவரொட்டிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது!
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகள் உருவாக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டிகள் இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளது குறித்த விழிப்புணர்வு அடங்கிய சுவரொட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago