கொரோனாவால் வேலை இழந்த 4 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க கடமையாற்றி இருப்போம் - சஜித் பிரேமதாச
Aug 25, 2020 232 views Posted By : YarlSri TV
கொரோனாவால் வேலை இழந்த 4 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க கடமையாற்றி இருப்போம் - சஜித் பிரேமதாச
கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு வருமானம் ஈட்ட
வழிமுறைகளை ஏற்படுத்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொரள்ள பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திகப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் அனைவருக்கும் புதிதாக வேலைவாய்ப்பை வழங்குவது எமது கடமையாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago