ஏ9 வீதியில் கோர விபத்து : இருவர் பலி....!
Jun 03, 2020 342 views Posted By : YarlSri TV
ஏ9 வீதியில் கோர விபத்து : இருவர் பலி....!
வவுனியா – கனகராயன் குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago