கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, இயக்குனர் சேரன் - அருண் விஜய்!
May 28, 2020 343 views Posted By : YarlSri TV
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, இயக்குனர் சேரன் - அருண் விஜய்!
சேரன்-இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம்.. இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன்.நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி.நன்றி.
அருண் விஜய் என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!!
சேரன் - நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் அருண். நன்றி..
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்துள்ளது...!
-
இந்த முறை Bb ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் இவரா?
-
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை பார்த்த தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இணைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் இர்பான் கான் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். ஸ்ருதிஹாசனின் பாக்ஸிங் வீடியோவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago