கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்துள்ளது...!
Jul 29, 2023 81 views Posted By : YarlSri TV
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்துள்ளது...!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் ஒரேயடியாக 21 ஆக சரிந்தது. ஆனால் நேற்று தினசரி பாதிப்பு 60 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 392 ஆக அதிகரித்தது.
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 40 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 8 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 20 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,469 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் கொரோனா உயிர்ப்பலி இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago