அறிவிப்பாளராக மாறிய முன்னால் ஜனாதிபதி..!
May 23, 2020 358 views Posted By : YarlSri TV
அறிவிப்பாளராக மாறிய முன்னால் ஜனாதிபதி..!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் சிங்கள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக செயலாற்றி கருத்துக்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள தனியார் வானொலியில் இன்று காலை செய்தி வாசிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்து செய்திகளை வாசித்த அவர், அதன் பின்னர் அறிப்பாளராக வானொலியும் நானும் எனும் தலைப்பில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
மைத்திரி மீது கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் சமூக ஊடகங்களில் வலுத்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
இதனால் மக்கள் மத்தியில் இவரது குரல் பதிவுகள் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago