அழகு நிலைய பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
May 16, 2020 351 views Posted By : YarlSri TV
அழகு நிலைய பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரிக மாவட்ட அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி அழகு நிலைய பெண்கள் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கொரோனாவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago