இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல் கனடாவில் பரபரப்பு!
Dec 30, 2023 32 views Posted By : YarlSri TV
இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல் கனடாவில் பரபரப்பு!
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கோவில் தலைவருமான சதீஷ் குமார் இலட்சுமி நாராயணனின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
14 தடவைகள்(ரவுண்ஸ்) மேற்கொள்ளப்பட்டமையால், குறித்த நபரின் விடு முற்றிலும் சேதமாகியுள்ளதோடு, யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்நத காவல்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர் .
இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள்
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago