மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார்
May 30, 2020 379 views Posted By : YarlSri TV
மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி, குழந்தைகளை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் குறிவைத்து பயன்படுத்துவதாக உலகம் முழுவதும் உள்ள போலீஸ் படைகள் தெரிவித்துள்ளன. ஊரடங்கால் ஆபாச படங்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதை பி.பி.சி. தரவு காட்டுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆபாச படங்கள், தகவல்கள் இரு மடங்காகி 40 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டி இருப்பதாக அது தெரிவிக்கிறது. மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரிபூமிபெர்சாட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முகைதீன் யாசின் அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்த 4 எம்.பி.க்களும் அவருடன் நீக்கப்பட்டுள்ளனர். தென் கொரிய நட்சத்திர ஜோடியான லீ டாங், ஜோ யோன்ஹீ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டு கால திருமண வாழ்க்கை அவர்களுக்கு கசந்து விட்டது. இதன்காரணமாக அவர்கள் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார். 100 கி.மீ. தொலைவுக்கு அதிகமான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்படுகிறது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு டாக்டரும், நர்சும் தாங்கள் வேலை செய்து வருகிற ஆஸ்பத்திரியில் திருமணம் செய்து கொண்டனர். ஜான் டிப்பிங், அன்னாளன் நவரத்னம் என்ற இந்த புதிய ஜோடியை அங்குள்ள சக டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் வாழ்த்தினர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago