Skip to main content

சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்!

Feb 12, 2024 60 views Posted By : YarlSri TV
Image

சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்! 

 சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அதாவது மணிலாவின் கடலோரக் காவல் படை தனது 97-மீட்டர் (318-அடி) கப்பலான பிஆர்பி தெரேசா மக்பானுவா மூலம் கடற்கரைக்கு அருகில் ஒன்பது நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சீனக் கடலோரக் காவல் (CCG) கப்பல்கள் படகில் 40 முறைக்கு மேல் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .



பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவால் உரிமை கோரப்படும் கப்பல் தென்பட்டதாகவும். 



மேலும் சீனக் கப்பல்கள் மோதலைத் தடுப்பதில் சர்வதேச விதிகளை “பொறுப்பற்ற முறையில்” புறக்கணித்ததாக அது கூறியது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை