வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்
Oct 01, 2023 28 views Posted By : YarlSri TV
வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்
உடுத்துறையில் அண்மையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மாணவிக்கு மாணவன் பாடசாலையில் சொக்லேட் கொடுக்க முனைந்த போது மாணவியின் அண்ணனால் மாணவன் பாடசாலைக்கு வெளியே தாக்கப்பட்டார்.
பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் விடுவிக்கப்பட்டார்.
மாணவன் மாணவியிடம் மூன்று முறை இவ்வாறு நடந்து கொண்டதாகவும்,
அவருக்கு மனநோய் இருப்பதாகவும் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தை சுட்டிக்காட்டி வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் ஒருவரால் செய்தி வெளிக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தன்னை அரசியல்வாதி எனக் கூறிக் கொள்ளும் வடமராட்சி கிழக்கை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தான் பழைய மாணவன் என்றும்,பாடசாலையின் பெயரை பாவிப்பதை இத்தோடு நிறுத்தவேண்டுமெனவும் குறித்த ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் அவர் எச்சரிக்கை விடுத்த குரல் பதிவுகளும் வெளியாகி உள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்
-
விவசாயிகளின் தோள்கள் வாயிலாக தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர் – மோடி!
-
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயளர் மார்க் எஸ்பெர்க் வரும் 26-ம் தேதி இந்தியா வருகை புரிகின்றனர்!
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago