இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு
Sep 27, 2023 51 views Posted By : YarlSri TV
இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் உள்ளார்.
இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
தோஷகானா வழக்கில் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
தோஷகானா வழக்கில்
அதாவது உயர் பதவியில் உள்ளவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோர் வழங்கும் பரிசு பொருட்களை, 'தோஷகானா' எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது பாகிஸ்தானிய சட்டங்களில் ஒன்றாகும்.
அவ்வாறு ஒப்படைத்த சில பொருட்களை, இம்ரான் கான் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளியே விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில், நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான், கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்தை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago