இந்தியாஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!
Dec 23, 2023 22 views Posted By : YarlSri TV
இந்தியாஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6-வது மாடியில் உள்ள மருத்துவ பொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட தீ, பின்னர் மருத்துவமனை முழுவதும் பரவியது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை கட்டடத்தில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. தீ விபத்தால் பீதியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக நோயாளிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை அமைந்துள்ள 6 மாடி கட்டடம் முழுவதும் தீ பரவியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 6-வது மாடியில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ மளமளவென பரவியதால் 100 செவிலியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days Minutes agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago