Skip to main content

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு

Apr 01, 2022 65 views Posted By : YarlSri TV
Image

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு 

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதனால் தற்போது ஆர்ப்பாட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குழந்தையை ஒரு கையில் சுமந்துகொண்டு மற்றொரு கையில் எங்களுக்கும் குழந்தைகள் உள்ளது என எழுதிய பதாகையை பிடித்தப்படி போராடி வருகிறார்.



 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை