அடையாளம் தெரியாமல் மாறிய வனிதாவின் மகன்! ஹீரோவையும் மிஞ்சிட்டாரு...இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
May 25, 2022 99 views Posted By : YarlSri TV
அடையாளம் தெரியாமல் மாறிய வனிதாவின் மகன்! ஹீரோவையும் மிஞ்சிட்டாரு...இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21வது பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பகிர்ந்து, என்னுடைய முதல் காதலே.. காதல் எப்போதும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு என்பது மற்ற எந்த அன்பையும் விட பரிசுத்தமானது.
நான் தாயாகி இன்று 21 ஆண்டு ஆகிறது. அதாவது என் முதல் குழந்தை ஸ்ரீஹரிக்கு இன்று 21வது பிறந்தநாள்.
திறமையான அழகான எனது மகன் ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீ எப்போதுமே என்னுடைய லட்டு. உன்னுடைய அனைத்து கனவுகளும் நிறைவேற கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என்று நடிகை வனிதா உருக்கமாகக பதிவிட்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago