மரியூபோலிலிருந்து வெளியேறிய பெண்களை உள்ளாடைகளை சோதித்து அவமானப்படுத்திய ரஷ்யப் படைவீரர்கள்: கொந்தளிக்க வைக்கும் தகவல்கள்
May 04, 2022 95 views Posted By : YarlSri TV
மரியூபோலிலிருந்து வெளியேறிய பெண்களை உள்ளாடைகளை சோதித்து அவமானப்படுத்திய ரஷ்யப் படைவீரர்கள்: கொந்தளிக்க வைக்கும் தகவல்கள்
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 156 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை ரஷ்யப் படைவீரர்கள் மோசமாக நடத்தி அவமானப்படுத்தியது குறித்த தகவல்கள் வெளியாகி கொந்தளிக்கச் செய்துள்ளன.
இரண்டு மாதங்களாக மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 156 பேரை ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மீட்டன.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட அவமானம் போதாதென, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்துகளில் ஏறுவதற்கு முன் தேவையே இல்லாமல், பெண்களை உள்ளாடைகள் வரை சோதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள் ஈன குணம் படைத்த ரஷ்யப்படையினர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago