பிரதமர் - ரணிலின் திடீர் சந்திப்பு : இடத்தை மாற்றிய மகிந்த
Apr 30, 2022 60 views Posted By : YarlSri TV
பிரதமர் - ரணிலின் திடீர் சந்திப்பு : இடத்தை மாற்றிய மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச வார இறுதி நாட்களை கழிப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறு மஹா சங்கத்தினர் உட்பட பல தரப்பினர் கடும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago