உக்ரைன் போர்க்களம்! அமெரிக்க-சீன ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!
Mar 18, 2022 85 views Posted By : YarlSri TV
உக்ரைன் போர்க்களம்! அமெரிக்க-சீன ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்
இந்த கலந்துரையாடல் தொலைபேசியின் ஊடாக இடம்பெறவுள்ளது.
இதன்போது ஏற்கனவே உலக நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் ரஸ்யாவுக்கு சீனா உதவியளிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஸ்யா ஏற்கனவே உதவியளிக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை மந்தமான உலகப் பொருளாதார மீட்சியின் போது ரஸ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவது தவறு என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பீய்ஜிங்கின் பிரதிநிதி கூறியுள்ளார்.
அது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தடைகளைப் பயன்படுத்துவது, எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது, மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று ஜாங் ஜுன் வியாழனன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூறினார்.
இதற்கிடையில் உக்ரைனில் போர்நிறுத்தம் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை சீனா பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago