உக்ரைனில் மரணத்துக்கு பின்னர் உயர் கௌரவமளிக்கப்பட்ட முதல் இராணுவப்பெண்!
Mar 13, 2022 90 views Posted By : YarlSri TV
உக்ரைனில் மரணத்துக்கு பின்னர் உயர் கௌரவமளிக்கப்பட்ட முதல் இராணுவப்பெண்!
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான 'ஹீரோ ஒஃப் உக்ரைன்' பட்டத்தை எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி அனுமதியளித்துள்ளார்.
இதில் போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னாவும் உள்ளடங்குகிறார்.
மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்று அறியப்படுகிறது.
போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா, சுமியில் ரஸ்ய படையினரின் தாக்குதலின்போது, பத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்களை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார் என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.எனினும் ரஸ்ய துருப்புக்களின் பீரங்கித் தாக்குதலால் அவர் மரணமானார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago